Monday, September 20, 2010


என் கண்களின் கண்ணீர் துடைக்க
வந்தாய் என்று எண்ணி நான் மகிழ்ந்த
போது உன் பிரிவை தந்து என் கண்ணீரை
நிரந்தரமாக்கி சென்றுவிட்டாயே .............

No comments:

Post a Comment