Wednesday, September 8, 2010

வலி கொண்ட இதயத்துக்கு ஆறுதலாய்நீ வந்தாயட .............இன்று நீயும் என்னைவிட்டு சென்று தீராத வலியை தந்து விட்டாய்இனி யார்வந்து ஆறுதல் சொல்வார்கள் ........சொல்வதற்க்கு யாரும் இல்லையட ........கல்லறை வரை தொடரும் இந்த வலி .........

No comments:

Post a Comment