Monday, September 20, 2010

என் தாயானவனே உன் நினைவுகள் வந்துஎன் மனச வாட்டுகிறது ............. உன் பிரிவுஎன் முன்பு வந்து உயிரை எடுக்குது .........உன் பாசத்தால் உருவாக்கபட்டவள் இவள்உன் பிரிவால் வாடுகிறாள் .........மறுஜென்மத்துகாய்காத்திருக்கிறாள் இந்த ஜென்மத்து பிரிவு எனும்கடனை அடைக்க ................‌

No comments:

Post a Comment