Tuesday, September 21, 2010

உயிரே
கைபேசியில் உரையாடி
இதயத்தில் அன்பினை தந்துவிட்டு
இறுதி வரை உன் உருவத்தை
எனக்கு காட்டாமலே போனது ஏனோ ........?

No comments:

Post a Comment