
கண்களை மூடினால் இருட்டாகதான் இருக்கும்கண்கள் திறந்தால் தான் வெளிச்சம் வரும் ........அதே போல் என் மனதையும் பூட்டி வச்சிருந்தேன்நீ என் வாழ்வில் வந்து என் மனசை திறந்து ........என் வாழ்க்கைக்கு வெளிச்சம் தந்து விட்டுஇடையிலேயே விட்டு சென்று என் வாழ்கையஇருட்டாக்கி விட்டாயே!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment