Saturday, September 18, 2010

உன் அருகில் உன்னவளாய் வாழவில்லைஎன்று வருத்தம் தான் பரவாயில்லை..........உன் இதயத்திற்கு பிடித்தவளாய்வாழ்ந்தால் போதும் இந்த ஜென்மத்தில் ...மீண்டும் வருவேன் மறு ஜென்மத்தில்உன்னவளாய் மட்டுமே வாழ .............

No comments:

Post a Comment