Saturday, March 19, 2011

என்னிடம் நீ சொல்லி சென்ற வார்த்தைகள் தான்என்றும் குறையாத கையிருபாய் உன்னிடம் எந்தன் கையிருப்பாய் என்ன உள்ளது .....நீ பிரிந்த நாள் முதலாய் பொட்டு வைத்த விதவையாய் நான் இங்கே.....

No comments:

Post a Comment