Saturday, March 19, 2011

உந்தன் கை பிடித்து உன் முன்பு
தலை குனிந்து உனக்காக வாழனும்
என்று கற்பனைகள் வழத்தேன் ........
இறைவன் நினைக்கவில்லை
உன்னோடு நான் வாழனும் என்று
நீ பிரிநது விடு என்றதும் உன் பேச்சை
தட்டாதவளாய் பிரிந்து விட்டேன் ..........

No comments:

Post a Comment