Saturday, March 19, 2011

காதல் என்றால் என்ன என்றுபல காவியங்கள் சொல்கின்றன ....உன் மீது நான் கொண்ட காதல்என்னும் என்னுள் வாழ்கிறது .....அதன் சாட்சியாக எந்தன் கவிதைகள் .....காவிய காதல் கூட தோற்று விடும்உன் மீது நான் கொண்ட காதலுக்குமுன்னால் ..

No comments:

Post a Comment