Saturday, March 19, 2011

உணர்வுகளை உணர்சிகளை மறந்துஉந்தன் நினைவே வாழ்க்கையாய்எண்ணி வாழ்கிறேன் .பாலை வனமாய்இருக்கும் எந்தன் வாழ்வில் நீருட்டி செல்லநீ ஒருமுறையேனும் இல்ல இல்ல ஒருநொடியாவது வந்து வாழ்ந்து விடு ..........மறுநொடி மரணிக்க நான் தயார் ..

No comments:

Post a Comment