Saturday, March 19, 2011

நான் தொலைபேசியில் ஹலோ என்றதும்சற்று நேரம் மௌனம் காத்து என்னப்பாஎன்று சொல்லுவியே அந்த ஒரு சொல்லைகேட்பதற்க்காகவே நான் தினம் உனக்குஅழைக்க காத்திருப்பேன் ..............என்று கைபேசி இருக்கு ஆனால் நீஇல்லையே அன்பாய் என்னை அழைக்க ........

No comments:

Post a Comment