Saturday, March 19, 2011

உந்தன் நினைவுகளை கண்ணீராய்வெளி ஏற்ர விருப்பமில்லை .....அதனால் தான் கவிதையாய்எழுதுகிறேன் ...சேர்ந்த நினைவுடன்பிரிந்த நீயும் கலந்திருப்பாய்என்பதற்க்காக ...................

No comments:

Post a Comment