Saturday, March 19, 2011

உன்னவளாய் வாழும் போதுஉனக்காக தருவதற்க்கு ஆயிரம்முத்தங்கள் சேமித்தேன் ......இன்றுஉன்னை பிரிந்து வாழ்கிறேன் என்மரணத்தின் முன் என்னிடம் ஒருமுறைவந்து விடு உன் நெற்றியில் அன்பாய்ஒரு முத்தம் தருகிறேன் ......அப்போதாவதுபுரியும் என் அன்பின் ஆழம் ....

No comments:

Post a Comment