Saturday, March 19, 2011

உந்தன் பாசத்தை நேசித்தேன் ....உந்தன் வார்த்தையை நேசித்தேன் ...உந்தன் சொல்லையும் நேசித்தேன் ...அதனால் உந்தன் பிரிவையும் நேசித்தேன்இன்று கண்ணீரையும் நேசிக்கிறேன் ....உனக்கான எந்தன் கவிதைகளையும் நேசிக்கிறேன் ...

No comments:

Post a Comment