Saturday, March 19, 2011

உந்தன் விரல் என் மரணப்படுக்கையின்இறுதி நிமிடத்தில் என்னை திண்டும் என்றால்காத்திருப்பேன் உன்னக்காக எந்தன் ஆயுள்முடியும் வரை இல்லை என்றால் சொல்லிவிடு இப்போதே மரணித்து விடுகிறேன் .......

No comments:

Post a Comment