Saturday, March 19, 2011

உந்தன் இதயம் என்னும் கருவறையில்என்னை சுமந்து எனக்கு தாயானாய் நீஇன்னோர் ஜென்மம் எடுத்து உந்தன்கருவை எந்தன் கருவறையில் சுமந்துஉன்னாலே தாயாவேன்...

No comments:

Post a Comment