Saturday, March 19, 2011

பகலிலே தாயாய் எண்ணி உந்தன்
நினைவுகளின் மடியில் தூங்குகிறேன்
இரவிலே உந்தன் நினைவுகளை
எந்தன் குழந்தையாய் எண்ணி
அரவணைக்கிறேன்......................
எந்தன் தாயும் நீயே சேயும் நீயே

No comments:

Post a Comment