Saturday, March 19, 2011

நான் நாட்குறிப்பு எழுதவில்லை உன்னைநானும் எந்தன் கவிதையும் மட்டுமேசுமக்க வேண்டும் என்பதற்க்காக .....எழுதி இருந்தால் அதில் உந்தன்நாமம் மட்டுமே எழுதி இருப்பேன் ....என் இதயத்தில் எப்போதும் உந்தன்நாமம் தானே ...

No comments:

Post a Comment