Saturday, March 19, 2011

உனக்காக நான் ஆயிரம் கவிவடிப்பேன் உன் நினைவு என்னுள்இருக்கும் வரை ஆனால் நான் உன்னிடம்ஒன்று கேக்கிறேன் நான் இறந்தால் எனக்காகநீ ஒரு கண்ணீர் அஞ்சலி எழுதிவிடு .......அப்போதாவது ஊருக்கு தெரியட்டும்இத்தனை காலம் என்னை வாழ வைத்ததுஉந்தன் நினைவு தான் என்று ..

No comments:

Post a Comment