Saturday, March 19, 2011

உயிரே நீ கொஞ்சி கொஞ்சி பேசும்
போது ஒரு கோடி கனவுகள் கண்டேன்
இன்று என்னை விட்டு தொலை தூரம்
சென்ற பின்பும் கண்டேன் கனவுகள்
உந்தன் உரையாடல்களின் நினைவுகளில் ...........

No comments:

Post a Comment