Saturday, March 19, 2011

காதல் கவியாகியதுகவிகள் பலரை சென்று ரசிக்கவைத்தது ... நினைவுகள் கனவுகள் ஆகியது ...உனக்கும் எனக்குமான நிஜங்கள் நினைவுகள் ஆனது -ஆனால் எப்போதும் நினைவுகள் நிஜங்கள் ஆகவில்லையே .

No comments:

Post a Comment