Saturday, March 19, 2011

உள்ளம் உன்னை அணைக்கிறதுநீ என் அருகில் இல்லை என்று எண்ணும்நிமிடங்களில் மரணத்தை அணைக்கதுடிக்குது எந்தன் மனசு ..உந்தன் நினைவுகளோநான் உன்னை விட்டு நீங்கவில்லை ........உந்தன் நினைவுடனே வாழ்கிறேன் என்றுதடுத்து விடுகிறது ..........

No comments:

Post a Comment