Saturday, March 19, 2011

என்னோடு பேசுபவர்கள் எல்லோரும்சொல்கின்றனர் நன்றாக சிரித்து.....பழகுகிறாய் என்று .......அவர்களுக்குஎங்கே தெரியும் என் உள்ளம் மட்டுமல்லஎந்தன் நிழலும் உனக்காக கண்ணீர்வடிக்கிறது என்று ..........

No comments:

Post a Comment