Saturday, March 19, 2011

நான் உனக்காக எழுதிய கவிதைகள்அனைத்தையும் உனக்கு படிச்சு காட்டவேண்டும் ....அனைத்தையும் நீ......ரசித்து கேட்க்க வேண்டும் ஏன் தெரியுமா ?அவை கவியல்ல உன்னுடனான எந்தன்வாழ்க்கை பிரிவிலும் .......

No comments:

Post a Comment