Saturday, March 19, 2011

உந்தன் வாழ்க்கை என்னும் வானத்தில்நான் என்ன மேகமா .....இடையிலேயேகலைந்து போக செய்துவிட்டார் இறைவன் ....ஆனாலும் சொல்கிறேன் எந்தன் கண்ணீர்துளிகள் எல்லாம் நினைவுகள் என்னும்மேகமாகி உன்னை வந்து சேரும் மறுபடியும் .......

No comments:

Post a Comment