தாயானவனே
Saturday, March 19, 2011
அன்னப்பறவையே எந்தன் காதலுக்குநீ தூது செல்ல வேண்டாம் ........என்னவனுக்குஎன் காதல் தெரியும் .....அவனிடம் நீ நம் பிரிவில்அவன் நினைவுகள் என்னிடம் கவிதையாகஇருப்பதை சொல்லி விடு ....அவனும் கலக்கட்டும்என் கவிதை என்னும் நினைவுகளில் ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment