Saturday, March 19, 2011

அன்னப்பறவையே எந்தன் காதலுக்குநீ தூது செல்ல வேண்டாம் ........என்னவனுக்குஎன் காதல் தெரியும் .....அவனிடம் நீ நம் பிரிவில்அவன் நினைவுகள் என்னிடம் கவிதையாகஇருப்பதை சொல்லி விடு ....அவனும் கலக்கட்டும்என் கவிதை என்னும் நினைவுகளில் ...

No comments:

Post a Comment