உன் பெயருக்கு பின்னல் என்பெயர் வரணும் என்று நினைத்தேன் ...உன் நிழலாக என் நிஜம் தொடரனும்என்று எண்ணினேன் .......உனக்காகபணிவிடை செய்து உந்தன் காலடியில்வாழனும் என்று எண்ணினேன் .......எல்லாமே காணல் நீராக......என்று உந்தன் நினைவை மட்டுமேஎந்தன் உயிர் சுத்துகிறது .......இனி ஏன் எனக்கு எந்தன் உயிர் ...
No comments:
Post a Comment