Saturday, March 19, 2011

எந்தன் கவிதையில் கூட சுகம்இல்லையே நீ அருகில் இல்லாததால்உன்னை என் தாயானவன் என்றேனேஉந்தன் மடி கூட எனக்கு தாய் மடிதான்உன் மடியில் சாயா வரம் கிடைத்திருந்தால்எந்தன் கவிகள் எல்லாமே தேனை போல்இனிமையாய் இருந்திருக்குமே.........

No comments:

Post a Comment