Saturday, March 19, 2011

தெரியாத போது நேசித்தோம் தெரிந்து கொள்ளாமலேபிரிந்து சென்றோம் .........தெரிந்த போது இணைய முடியாது ....நீ இருக்கும் உள்ளத்துக்கு மரண வலி .....தாங்க முடியவில்லைமரணிக்க தோன்றுது உந்தன் நினைவு தடுக்குது .................

No comments:

Post a Comment