என்னவனே என் வாழ்வில் நீ எத்தினை நாட்கள்
இருந்தியோ தெரியா? உனக்காக கவிதை எழுதி
இன்றுடன் நூறாவது கவிதை எழுதுகிறேன் .....
உன் நினைவுகள் என்னுடன் இருக்கும் மட்டும்
நூறல்ல ஆயிரம் கோடி கவிதை எழுதுவேன்
என் கவிதையில் இருப்பது உன் உன்னதமான
அன்பல்லவா!!! என் தாய்க்கு கூட நான் ஒரு
கவிதை எழுதவில்லை ....ஆன என் தாயானவன்
நீ உனக்காக எழுதுகிறேன் ..... கருவறையில்
நான் இருந்ததை நினைக்கவில்லை உன் இதய
அறையில் இருந்ததையே உயர்வாக எண்ணுகிறேன்
என்றும் என் தாய் நீதான்........................என் உயிரே .
Thursday, July 29, 2010
Wednesday, July 28, 2010
Tuesday, July 27, 2010
ன் வாழ்விலும் தூக்கத்தில் இனிமையான கனவு அதில் உன்னோடு நான் மட்டுமே இருந்தேன் ........ஆன என்னை விட்டு பிரிந்ததுக்கு என்ன காரணம்என்று சொல்லாமலே பிரிந்து சென்றதால் நீ பிரியும் போது என் தூக்கத்தையும் பறித்து சென்று விட்டாய்இப்போ கனவுகள்; போய் நினைவுகள் என்னோடு இருக்கிறது ............... நீ மட்டும் ?????????
Wednesday, July 14, 2010
தொலை தூரம் நீ வாழ்ந்தாலும் உன் நினைவுகளோடுதான் நான் தினம்
வாழ்கிறேன். காதலால்
உன்னை நெருங்கவும் முடியாது
உதறிவிட்டு போனாலும் தொடர்கிறாய் என்னுடனே நினைவுகளாய்
கொன்றுவிட்டு வாழவும் முடிவதில்லை
...என்னால் .....................................
என்றும் உனை நான் மறவேன்..........
என் உயிர் போனாலும் ...........
வாழ்கிறேன். காதலால்
உன்னை நெருங்கவும் முடியாது
உதறிவிட்டு போனாலும் தொடர்கிறாய் என்னுடனே நினைவுகளாய்
கொன்றுவிட்டு வாழவும் முடிவதில்லை
...என்னால் .....................................
என்றும் உனை நான் மறவேன்..........
என் உயிர் போனாலும் ...........
தொலை தூரம் நீ வாழ்ந்தாலும் உன் நினைவுகளோடுதான் நான் தினம்
வாழ்கிறேன். காதலால்
உன்னை நெருங்கவும் முடியாது
உதறிவிட்டு போனாலும் தொடர்கிறாய் என்னுடனே நினைவுகளாய்
கொன்றுவிட்டு வாழவும் முடிவதில்லை
...என்னால் .....................................
என்றும் உனை நான் மறவேன்..........
என் உயிர் போனாலும் ...........
வாழ்கிறேன். காதலால்
உன்னை நெருங்கவும் முடியாது
உதறிவிட்டு போனாலும் தொடர்கிறாய் என்னுடனே நினைவுகளாய்
கொன்றுவிட்டு வாழவும் முடிவதில்லை
...என்னால் .....................................
என்றும் உனை நான் மறவேன்..........
என் உயிர் போனாலும் ...........
Subscribe to:
Posts (Atom)