Wednesday, July 14, 2010

என்னவனே என் உயிர் உள்ளவரை
உன் நினைவுகளை மட்டும் அல்ல
உனக்கான என் கவிதைகளையும்
சுமப்பேனட என் தெரியுமா ?அவற்றில்
நம் காதல் உயிர் வாழுதடா

No comments:

Post a Comment