Wednesday, July 14, 2010

பகலென்ன இரவென்ன என் நெஞ்சம் உன்னைத்தான் தேடும் விழி மூடும் அந்நேரமும் அங்கு உன் பிம்பம் தோன்றும் நட்டநடு ராத்திரியும் பட்டபகல் போலே சுட்டெரிக்கும் அதிசயம் கண்டேன் நீ என்னை சேராமல் விலகியதால் !!!!!!!!!!!!

No comments:

Post a Comment