Wednesday, July 14, 2010

உன் குரலை முதல் முதல் கேட்டபோது என் உள்ளம் சந்தோஷத்தில் மிதந்தது ..........அன்று நினைத்தேன் எனக்காக பிறந்தவன் நீ உன்னோடு வாழனும் என் வாழ்வை என்று....... ஆன நீயோ மனதால் வாழ்ந்து விட்டு நிஜத்தில்வாழ்த்தி அல்லவா சென்று விட்டாய்...........

No comments:

Post a Comment