Tuesday, July 27, 2010

புயலாய் இருந்த என் வாழ்வில் தென்றலென நீ வந்தாய் வந்த நீ வராமலே போய் இருக்கலாம் அன்றே இறந்திருப்பன் ...........நீ பிரிவு என்னும் வலிய தந்து போனதால் பிணமாக வாழ்கிறேன் எனக்கு மட்டும் ஏன் இந்த வாழ்க்கை ?

No comments:

Post a Comment