Tuesday, July 27, 2010

அன்பே உன்னை இதயத்தில்
சுமக்கும் போதெல்லாம் என்
கைகளில் சுமக்கும் நேரம்
எப்போ என்று சிந்தித்தேன்
ஆன என் கைபிடிக்க நீ
நினைக்கவில்லை அதனால்
இன்று கண்ணீரிலும் கவிதையிலும்
சுமக்கிறேன் ..................................

No comments:

Post a Comment