Wednesday, July 14, 2010

எனக்கு நிறை வேறாத ஆசைகள்
நிறைய உண்டு ..................அப்படி
இருந்தும் இன்னும் ஒரு ஆசை
உண்டு நான் கல்லறைக்கு சென்றாலும்
கல்லறையில் துவாரம் வைத்து உன்னை
...பாக்க வேண்டும் ......... மரணத்தின் பின்பும் .....

No comments:

Post a Comment