Wednesday, July 14, 2010

உனக்குள் நானும் எனக்குள் நீயுமா
வாழ்கிறோம்.......... எப்போது உன்
தோள்களில் தலை சாய்த்து உன்னால்
அரவணைக்கப்பட்டு வாழ்வது மறு
ஜென்மத்திலா? அப்போதும் இல்லை
...என்றால் வேண்டாம் எனக்கு மறு
ஜென்மம் ......................

No comments:

Post a Comment