Wednesday, July 28, 2010

நான் தாமரை இல்ல சேத்தில் மலர
உன் அன்பாலே உருவாகி உன் இதயம்
என்னும் கருவறையில் வளர்ந்து
உன் பேச்சிலே உயிர் வாழும் உன்னவள்
உன் அன்பு ஒன்று போதும் இந்த ஜென்மத்துக்கு
வேறெதுவும் தேவை இல்ல எனக்கு ....

No comments:

Post a Comment