Wednesday, July 14, 2010

அன்பே உன் பாசத்தை
பார்த்து என்னையே மறந்தேன்
சோகம் எல்லாம் சுகமானது ..
அன்று நினைத்தேன் நான் எப்போதும்
உன் கைக்குள்ளேயே இருக்கணும்
...என்று ஆன நீயோ சலனமே இல்லாமல்
என்னை விட்டு சென்று விட்டாய்...........

No comments:

Post a Comment