கண்ணீர செலவழித்து தோத்து போய்
உனக்காக கவிதைகள் எழுதியும் தோத்து
போனேன் ............. ஆன நீ வீசிய வார்த்தைகளால்
என் இதயத்தில் விழுந்த வலி போகவில்லை ..
உயிர் போனால் தான் போகும் என்று நினைக்கிறேன்
உயிர் போன பின் என் சாம்பலிலும் உன் வலி இருக்குமோ
எண்டு யோசிக்கிறேன் ..........................???????
No comments:
Post a Comment