Wednesday, July 14, 2010

சாலை ஓரம் உன்னுடன்
நடந்து செல்ல ஆசைதான்
நிஜத்தில் முடியாது அதனால்
கனவிலும் கற்பனையிலும்
செல்கிறேன் உன்னுடன்
...எப்படி முடியும் நிஜத்தில்
நீதான் தூரம் சென்று விட்டாயே?

No comments:

Post a Comment