Tuesday, July 27, 2010

என் காதலை புறக்கணித்து விட்டு

நீயே எனக்கு
ஒரு வரன் பார்த்து

முடிவு செய்ய சொல்லி விட்டு

சென்று விட்டாய் .............................

எனக்கு மட்டும் ஏன் இந்த வேதனை...?

என்னை ஜடம் என்று நினைத்தாயா ?

என் உயிரே உயிரை எடுத்தும் வாழ்கிறேன்

நீ இந்த உலகத்தில் இன்னும் வாழ்வதால்......!!!

No comments:

Post a Comment