என் காதலை புறக்கணித்து விட்டு
நீயே எனக்கு
ஒரு வரன் பார்த்து
முடிவு செய்ய சொல்லி விட்டு
சென்று விட்டாய் .............................
எனக்கு மட்டும் ஏன் இந்த வேதனை...?
என்னை ஜடம் என்று நினைத்தாயா ?
என் உயிரே உயிரை எடுத்தும் வாழ்கிறேன்
நீ இந்த உலகத்தில் இன்னும் வாழ்வதால்......!!!
No comments:
Post a Comment