Tuesday, July 27, 2010

சோதனைகள் நிறைந்த என் வாழ்வில்
சொந்தமென நீ வந்தாய் எனக்கும்
ஒருத்தன் இருக்கான் என்று எண்ணிய
வேளை தாய் போல் அன்பை காட்டி விட்டு
விதி செய்த சதியினாலே என் மனதில்
ரணங்களை தந்து விட்டு சென்று விட்டாயே
நானோ இங்கே ஜடமாக ....................

No comments:

Post a Comment