Tuesday, July 27, 2010

ன் வாழ்விலும் தூக்கத்தில் இனிமையான கனவு அதில் உன்னோடு நான் மட்டுமே இருந்தேன் ........ஆன என்னை விட்டு பிரிந்ததுக்கு என்ன காரணம்என்று சொல்லாமலே பிரிந்து சென்றதால் நீ பிரியும் போது என் தூக்கத்தையும் பறித்து சென்று விட்டாய்இப்போ கனவுகள்; போய் நினைவுகள் என்னோடு இருக்கிறது ............... நீ மட்டும் ?????????

No comments:

Post a Comment