Wednesday, July 14, 2010

அன்பே உனக்குள் நானும்
எனக்குள் நீயும் இருந்ததனால்
இன்று நம் நினைவுகள் சாலை
ஓரம் அன்பை பகிர்கிறது.............
நினைவுகள் ஆவது வாழட்டும்
...சந்தோசமாய் ............................

No comments:

Post a Comment