Wednesday, July 14, 2010

நீ வரும் கனவுக்காக தினமும் காத்திருக்கிறேன் விழித்திருக்கும் வேளையிலும்.... துணையாக நினைக்கிறன் உன்னை உன் நேசம் மெய்யானால் என் உயிர் இந்த உலகை விட்டு பிரியும் ஒரு முறை நீ வந்து விடு அது போதும் எனக்கு ...............

No comments:

Post a Comment