Tuesday, July 27, 2010

உன்னை நேசித்ததால் என்னை
பூ என்று நினைத்தாயோ??????
என் கண்ணில் கண்ணீர் பூ வருவது
தெரியாமலே நீ திருமண வாழ்த்து பூக்களை
தூவி சென்று விட்டாய் ..............................
நீ தூவிய பூக்களே வாழ்க்கை என்று
வாழ்ந்து விடுவேன் அன்பே ..................

No comments:

Post a Comment