Wednesday, July 14, 2010

என் உறக்கம் பறி போனதால்
என் கண்கள் என் இதயத்தை
பார்த்து கேக்கிறது ........ நானே
பார்க்கவில்லை நீ உனக்குள்
அவனுக்கு இடம் கொடுத்து விட்டு
...ஏன் எனக்கு வலியை கொடுக்கிறாய் ?
என்று ............................

No comments:

Post a Comment