Wednesday, July 14, 2010

வாழ்கை பயணத்தில் நான் இளைப்பற
எனக்காக கொஞ்ச நாள் கடவுள்
அனுப்பிய ஒருத்தன் தான் நீ
உன் வேல முடிஞ்சு நீ போய்ட்ட
வாழ்கை முழுதும் அழுவது
...நான் கடவுளுக்கென்ன ......
இப்போ உன் நினைவு என்
அருகில் இருந்து என்னை
பாக்கிறது .................

No comments:

Post a Comment