Wednesday, July 14, 2010

உள்ளத்தால் இணைந்து ஊரோடு சேர்ந்து நீயும் என்னை வாழ்த்தி விட்டு என் மனம் கலங்குவது புரியாமலே ......... தூரம் சென்று விட்டாய் நீ ....... என் மனம் என்ன உயிரில்லா பிணமா............................?

No comments:

Post a Comment